A. R. Rahman "Anbin Vaasale" letra

Traducción al:en

Anbin Vaasale

நீயில்லையேல் நான் என் செய்வேன்நீயில்லையேல் நான் என் செய்வேன்அன்பின் வாசலே அன்பின் வாசலேஎனை நாளும் ஆளும் உறவேமீண்டும் கண்டோம்வாழும் காலம் முழுவதும்உனதே என்போம்நாளங்கள் ஊடே உனதன்பின் பெருவெள்ளம்மீண்டும் நீ உயிர்த்தெழுகிறாய்நீயே எமது அன்னமாகநீயே எமது எண்ணமாக

உணர்ந்தோமே மெய் மறந்தோமேநிறைந்தோமே மனம்விரிந்தோமே ஆசை இயேசுவேமீண்டும் உன்னை தரிசித்தோம்உன் பாதம் பரிசித்தோம்உம்மில் எம்மை கரைகிறோம்வான் மண் நீர் தீ எல்லாம் நீதானேசீற்றம் ஆற்றும் காற்றும் நீ தானேகண்ணீரை தேக்குமேஎன் பேரை சொன்னால்பூ பூத்திடாதோ

எனை நாளும் ஆளும் உறவேமீண்டும் கண்டோம்வாழும் காலம் முழுவதும்உனதே என்போம்நாளங்கள் ஊடே உனதன்பின் பெருவெள்ளம்மீண்டும் நீ உயிர்த்தெழுகிறாய்பூவின் மேலே வண்ணம் நீதானேவேரின் கீழே ஜீவன் நீதானேநீயே எமது அன்னமாகநீயே எமது எண்ணமாக

உணர்ந்தோமே மெய் மறந்தோமேநிறைந்தோமே மனம்விரிந்தோமே ஆசை இயேசுவேமீண்டும் உன்னை தரிசித்தோம்உன் பாதம் பரிசித்தோம்உம்மில் எம்மை கரைகிறோம்உம்மில் எம்மை கரைகிறோம்உம்மில் எம்மை கரைகிறோம்

Aquí se puede encontrar la letra de la canción Anbin Vaasale de A. R. Rahman. O la letra del poema Anbin Vaasale. A. R. Rahman Anbin Vaasale texto.